.

Pages

Sunday, May 19, 2013

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அரசு அழைப்பு !

அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் முதலாம் வகுப்பு முதல் எஸ்.எஸ் .எல்.ஸி., வகுப்பு வரை பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், புத்த மதத்தினர், சீக்கியர் , பார்சி வகுப்பை சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2013-14 ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து விரிவான விவரங்கள் அடங்கிய தகவல்கள் தமிழக அரசால் இன்றைய நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
[ Click on Image to enlarge ]


2 comments:

  1. பயனுள்ள தகவல்.பதிந்தமைக்கு நன்றி.

    சிறுபான்மையினராகிய நம் சமூக மக்கள் இத்திட்டத்தை தவறாது பயன்படுத்தி கல்வி உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்.பதிந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.