.

Pages

Wednesday, May 8, 2013

அதிரை நைட் ரைடர்ஸ் நடத்தும் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டி !

அதிரை நைட் ரைடர்ஸ் நடத்தும் மூன்றாம் ஆண்டு மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டி இன்று [ 08-05-2013 ] இரவு 8.30 மணியளவில் நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.






காட்சி ஆட்டமாக தலா நான்கு ஓவர்கள் என நிர்ணயம் செய்து அதிரை நைட் ரைடர்ஸ் அணியினரும், AFCC அணியினரும் தொடர்ந்து விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் SIS முஹம்மது தொகுத்து வழங்கிக்கொண்டு உள்ளார்.

முன்னதாக டாஸ் வென்ற AFCC அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர். சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட முன்னாள் விளையாட்டு வீரர்கள் அப்துல் அஜீஸ், ஆஷிக், சமியுல்லா, அதிரைத்தென்றல் இர்பான் ஆகியோர் ஆட்டத்தை துவக்கி வைத்தனர். மேலும் ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் பெரும்திரளாக வருகை தந்து ரசித்தனர். இன்று இரவு முழுவதும் நடைபெற உள்ள போட்டிகள் அனைத்திற்கும் அதிரை நைட் ரைடர்ஸ் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

3 comments:

  1. நமதூரில் நடக்கும் தொடர் கிரிகெட் போட்டியை பார்த்தால் விரைவில் உலகச்சாம்பியன் உருவாகிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தொடர் நன்மையாய் முடிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நமதூரில் நடக்கும் தொடர் கிரிகெட் போட்டியை பார்த்தால் விரைவில் உலகச்சாம்பியன் உருவாகிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.