வேதாரண்யம் அணியினர் முதல் ஓவரில் (ரஷீத்) நிதானமாக ஆடி 7 ரன்கள் எடுத்தனர், அடுத்த ஓவரில் (நூருல் ஹக்) சரமாரியாக அடிக்க துவங்கினர் 20 ரன்கள் எடுத்தனர். பின்பு தொடர்ந்து இரண்டு சிக்ஸர் அடித்து வெற்றி பெற்று முதல் பரிசினை (ரூ 10,000/-) தட்டிச் சென்றனர்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
போட்டிகளில் கலந்துகொண்ட அணியினருக்கும் - வெற்றி பெற்ற அணியினருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇப்போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் களமிறங்கி சிறப்புடன் விளையாடிய அனைத்து அணியின் விளையாட்டு வீரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் களமிறங்கி சிறப்புடன் விளையாடிய அனைத்து அணியின் விளையாட்டு வீரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete