.

Pages

Saturday, May 11, 2013

அதிரைப் பொருட்காட்சியில் சிரிப்பு மனிதனோடு ஒரு நேர்காணல் [ காணொளி ]

அதிரைப் பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் மக்களுக்கு சவால் விடும் விதமாக, 'என்னை சிரிக்க வைப்போருக்கு ஒரு லட்சம் பரிசு' என்ற பகிரங்க அறிவிப்போடு வளம் வந்துகொண்டுருக்கின்ற சிரிப்பு மனிதனோடு ஒரு கல கல நேர்காணல் [ காணொளி ]




6 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    வித்தியாசமான ஒரு நேர்காணல். அதைப்பார்த்து நமக்கே சிரிப்பு வருது.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. காணொளிப்பதிவில் அதிரை பொருட்காட்சியை எங்களுக்கும் காண்பித்ததுடன் சிரிக்காத மனிதனை காணொளியில் காண்பித்து எங்களையும் சிரிக்க வைத்த அதிரை நியூஸிற்கு நன்றி.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்

    வணக்கம் என்று சொல்வதை தவிர்த்து கொள்ள சொல்லவும் .

    ReplyDelete
  4. ஹெலிக்காப்டர் சூட்டிங் செய்து கலக்கிறீங்க போங்க

    ReplyDelete
  5. அதிரை நியூஸ் ..

    பெயருக்கு ஏற்றார் போல் செயல்பாடுகளும் உள்ளது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஊரில் நடக்க கூடிய எல்லா விசயங்களும் உடனுக்குடன் பதியகூடிய இனைதளம் எங்கள் அதிரை நியூஸ் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ஊரில் நாங்கள் இல்லையென்ற வருத்தம் தான் ஆனால் அதிரை நியூஸ் பதிவு எங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் தான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.