இதைத்தொடர்ந்து அதிரை பேரூராட்சித் தலைவர் அவர்களின் முயற்சியால் பறிமுதல் செய்யப்பட்டப் பொருட்கள் அனைத்தும் இன்று [ 30-05-2013 ] காலை செக்கடிப் பள்ளி நிர்வாகத்தாரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து 'அதிரை நியூஸ்' சார்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களை அணுகி விளக்கம் கோரினோம்.
வாழ்த்துக்கள்.அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களுக்கு.
ReplyDelete