.

Pages

Thursday, May 30, 2013

செக்கடி மேட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பேரூராட்சியின் துரித நடவடிக்கை [ காணொளி ] !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை செக்கடிப் பள்ளி நிர்வாகத்திற்கு உட்பட்ட செக்கடி மேடு இடத்தில் புதிதாக கட்டி வருகின்ற கட்டுமானப் பகுதியிலிருந்து ஆர்.டி.ஓ உத்தரவின் பேரில் சில பொருட்கள் அதிரை பேரூராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து அதிரை பேரூராட்சித் தலைவர் அவர்களின் முயற்சியால் பறிமுதல் செய்யப்பட்டப் பொருட்கள் அனைத்தும் இன்று [ 30-05-2013 ] காலை செக்கடிப் பள்ளி நிர்வாகத்தாரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.






இதுகுறித்து 'அதிரை நியூஸ்' சார்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களை அணுகி விளக்கம் கோரினோம்.

1 comment:

  1. வாழ்த்துக்கள்.அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களுக்கு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.