.

Pages

Wednesday, May 29, 2013

மரண அறிவிப்பு [ ஆஸ்பத்திரி தெரு முஹம்மது முஸ்தஃபா அவர்கள் ]



அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த மர்ஹும் சி.அஸனா மரைக்காயர் அவர்களின் மகனும், ஹாஜா அலாவுதீன், அஹமது இப்ராஹிம் ஆகியோரின் சகோதரரும், அமானுல்லாஹ், அஷ்ரப் அலி, அபூபக்கர் மற்றும் ஜமாலுதீன் (அதிரைக்காரன்) ஆகியோரின் தாய்மாமாவுமாகிய "இளஞ்சிங்கம்" முஹமது முஸ்தஃபா(இந்தியன் ரெஸ்டாரன்ட்-மாலத்தீவு) அவர்கள் நேற்று 28-05-2013 (செவ்வாய் கிழமை) மாலை 5:00 மணியளவில் புதுக்கோட்டையில் வஃபாத் ஆகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

குறிப்பு: அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் விபரம் பிறகு அறிவிக்கப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

தகவல் : N. ஜமாலுதீன் [ அதிரைக்காரன் ]

13 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அவர்களின் ஆஹிர வாழ்க்கையை சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன். அவர்கள் குடும்பத்தினர்களுக்கு பொறுமையைத் தந்தருள்வானாக
    ஆமீன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை கபூர் வேதனைலிருந்து காத்து நல்லடியார்கள் கூட்டதில் சேர்ப்பானாக... ஆமீன்...

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் பாசத்திற்குரிய மாமா மர்ஹும் முஹம்மது முஸ்தஃபா அவர்களின் மரணச்செய்தி அறிந்து எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலும், அவர்களின் மறுமை வாழ்வுக்காக துஆவும் செய்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹ் ஹைர்.

    இன்று 29-05-2013 (புதன்கிழமை) புதுக்கோட்டை முஸ்லிம் மையவாடியில் லுஹர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    அல்லாஹ்விடமிருந்தே வந்தோம்;மீண்டும் அவனிடமே மீள்வோம் என்ற இறைநியதியை ஏற்று பொறுமை காப்போம். யா அல்லாஹ்.அதற்கான வல்லமையை எங்களுக்கு வழங்குவாயாக.ஆமின்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.