அதிரை அருகே உள்ள ஏரிபுறக்கரை கிராமம், காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அல்லாபிச்சை மனைவி பாத்திமா ( வயது 55 ) என்பவர் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்துவந்த குற்றத்திற்காக, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. தர்மராஜன் அவர்களின் பரிந்துரையின் பேரில், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு ( பொறுப்பு ) காவல் ஆய்வாளர் திரு. கணேசன் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்து திருச்சி மகளிர் தனிச்சிறையில் அடைக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட குற்றவியல் நடுவர் டாக்டர் என். சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
Friday, July 31, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.