அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு பகுதியில் ஏஜே பள்ளி சாலையில் அமைந்துள்ள குடிநீர் பைப் உடைந்து கடந்த இரண்டு நாட்களாக வீணாக தண்ணீர் வழிந்து வீதியில் ஓடுகிறது.
இதுதொடர்பாக அதிரை பேரூராட்சியின் 3 வது வார்டு உறுப்பினர் சிவக்குமார் நம்மிடம் கூறியதாவது...
'எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பைப் உடைந்து கடந்த இரண்டு நாட்களாக வீணாக தண்ணீர் வழிந்து வீதியில் ஓடுகிறது. இதுகுறித்து அதிரை பேரூராட்சி அலுவலகத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றேன். இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலதாமதம் செய்து வருகின்றனர்' என்றார்.
இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தரப்பில் விசாரித்த போது...
'உடைந்த குடிநீர் குழாய் நாளை காலை சரிசெய்யப்படும்' என்ற தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக அதிரை பேரூராட்சியின் 3 வது வார்டு உறுப்பினர் சிவக்குமார் நம்மிடம் கூறியதாவது...
'எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பைப் உடைந்து கடந்த இரண்டு நாட்களாக வீணாக தண்ணீர் வழிந்து வீதியில் ஓடுகிறது. இதுகுறித்து அதிரை பேரூராட்சி அலுவலகத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றேன். இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலதாமதம் செய்து வருகின்றனர்' என்றார்.
இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தரப்பில் விசாரித்த போது...
'உடைந்த குடிநீர் குழாய் நாளை காலை சரிசெய்யப்படும்' என்ற தகவல் கிடைத்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.