கோட்டைப்பட்டினம் தர்ஹா வளாகத்தில் பெருநாள் பொருட்காட்சி இன்று 18-07-2015 முதல் துவங்கி எதிர்வரும் 02-08-2015 வரை நடைபெற இருக்கிறது. தினமும் மாலை 4 மணிக்கு துவங்கும் பொருட்காட்சி இரவு 10 மணி வரை நீடிக்கிறது.
பொருட்காட்சியில் காணப்படும் ராட்டிணம், ஊஞ்சல், ரயில் சவாரி, குதிரை சவாரி, ராட்சஷ பலூன் ஆகியன சிறுவர் சிறுமிகளை பெரிதும் கவர்கின்றன. அதேபோல் அரங்கிற்குள் தாஜ்மஹால் போன்ற அமைக்கப்பட்டிருக்கும் வடிவம் பார்வையாளர்களை பெரிதும் கவர்கின்றன. அரங்கிற்குள் செல்ல கட்டணமாக ரூ20/- வசூல் செய்யப்படுகிறது. பொருட்காட்சியைக்காண ஏராளமானோர் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.
பொருட்காட்சியில் காணப்படும் ராட்டிணம், ஊஞ்சல், ரயில் சவாரி, குதிரை சவாரி, ராட்சஷ பலூன் ஆகியன சிறுவர் சிறுமிகளை பெரிதும் கவர்கின்றன. அதேபோல் அரங்கிற்குள் தாஜ்மஹால் போன்ற அமைக்கப்பட்டிருக்கும் வடிவம் பார்வையாளர்களை பெரிதும் கவர்கின்றன. அரங்கிற்குள் செல்ல கட்டணமாக ரூ20/- வசூல் செய்யப்படுகிறது. பொருட்காட்சியைக்காண ஏராளமானோர் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.