அங்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கய்யா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், உதயகுமார், தமுமுக மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹசன் அலி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இராமேஸ்வரத்திற்கு வந்து கலந்துகொண்டனர்.
Thursday, July 30, 2015
'மாமேதை' அப்துல் கலாம் ஜனாஸா நல்லடக்கத்தில் அதிரையர்கள் பங்கேற்பு !
அங்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கய்யா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், உதயகுமார், தமுமுக மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹசன் அலி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இராமேஸ்வரத்திற்கு வந்து கலந்துகொண்டனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்பிற்கினிய அதிரை சமூக ஆர்வலர்களே,
ReplyDeleteஒரு மனிதர் இருந்து விட்டால் அவருக்கான ஜனாசா தொழுகையில் ஈடுபடுவதும் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதும் ஒரு இஸ்லாமியனின் கடமை .
இதுபோன்ற சூழலில் புகைப்படங்கள் எடுத்தல் மற்றும் விளம்பரங்களை தவிர்த்திருக்கலாம்.