திருச்சி பொன்மலை ஜி.கார்னர் ரெயில்வே மைதானத்தில் இன்று காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக அதிரையிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் திருச்சி புறப்பட்டனர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் முன்னாள் தலைவர் ஏ கோவிந்தன், நாராயண சாமி, ஏ. பாஃருக், கே.பி தாவூது பாட்சா, பி.திலகராஜ், கட்டபொம்மன், வி.கே வீரசிங்கம், மின்னார், ராஃபியுதீன், என்ஏ நெய்னா முஹம்மது, அயூப்கான், ராஷித் உள்ளிட்டோர் வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் முன்னாள் தலைவர் ஏ கோவிந்தன், நாராயண சாமி, ஏ. பாஃருக், கே.பி தாவூது பாட்சா, பி.திலகராஜ், கட்டபொம்மன், வி.கே வீரசிங்கம், மின்னார், ராஃபியுதீன், என்ஏ நெய்னா முஹம்மது, அயூப்கான், ராஷித் உள்ளிட்டோர் வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.