அதிரை வெஸ்டர்ன் பார்க் சார்பில் பிரிமியர் 4 லைன் பிரிமியர் கிரிக்கெட் போட்டி மேலத்தெரு பூங்காவில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. நட்பு ரீதியில் நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடியது.
இதில் கபூர் தலைமையிலான ரெட் புளு அணியினரும், அல் அமீன் தலைமையிலான ஸ்டார் அணியும் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் ரெட் புளு அணி வெற்றி பெற்றது. குறுகிய நேரம் கொண்ட ஆட்டம் என்பதால் கிரிக்கெட் பிரியர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மூன்றாம் பரிசு சம நிலை பெற்ற சம்சுல் மற்றும் ஜவாஹிர் ஆகியோர் தலைமையிலான இரு அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட WCC அணியின் நிறுவன மேலாளர் ஏ. சிக்கந்தர் பாதுஷா வீரர்களுக்கு கைகுலுக்கி இன்றைய இறுதி ஆட்டத்தை துவக்கி வைத்தார். ஆட்ட முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சம்சுல் கலந்துகொண்ட ஏ. சிக்கந்தர் பாதுஷா, M.Y யூசுப், ஹாஜி முஹம்மது வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இன்றைய இறுதி போட்டியை காண இந்த பகுதியின் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( தங்க மரைக்கான் )
இதில் கபூர் தலைமையிலான ரெட் புளு அணியினரும், அல் அமீன் தலைமையிலான ஸ்டார் அணியும் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் ரெட் புளு அணி வெற்றி பெற்றது. குறுகிய நேரம் கொண்ட ஆட்டம் என்பதால் கிரிக்கெட் பிரியர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மூன்றாம் பரிசு சம நிலை பெற்ற சம்சுல் மற்றும் ஜவாஹிர் ஆகியோர் தலைமையிலான இரு அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட WCC அணியின் நிறுவன மேலாளர் ஏ. சிக்கந்தர் பாதுஷா வீரர்களுக்கு கைகுலுக்கி இன்றைய இறுதி ஆட்டத்தை துவக்கி வைத்தார். ஆட்ட முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சம்சுல் கலந்துகொண்ட ஏ. சிக்கந்தர் பாதுஷா, M.Y யூசுப், ஹாஜி முஹம்மது வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இன்றைய இறுதி போட்டியை காண இந்த பகுதியின் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( தங்க மரைக்கான் )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.