அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை சாலையில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதியில் வாகன நெருக்கடி இருந்தது.
மண்ணின் மைந்தர்களுக்கு அடியேனின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.அல்ஹம்துலில்லாஹ் .
ReplyDeleteஇஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய உளமார்ந்த பெருநாள் வாழ்த்துக்கள். சமத்துவமும் சகோதரதத்துவமும் செழித்து ஓங்கி இல்லாமை பிரிவினை உள்ளிட்டவைகள் நம்மை விட்டு அகல எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
ReplyDelete