அதிரையில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுக்குள் கொண்டு வர ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பாருக் நம்மிடம் கூறுகையில்...
'அதிரையில் அதிகாலை நேரங்களில் சாலைகளின் பிரதான பகுதிகளில் மீண்டும் நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், வயோதிகர்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்' என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பாருக் நம்மிடம் கூறுகையில்...
'அதிரையில் அதிகாலை நேரங்களில் சாலைகளின் பிரதான பகுதிகளில் மீண்டும் நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், வயோதிகர்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.