.

Pages

Monday, July 27, 2015

அதிரை மாணவிக்கு தமிழக முதல்வர் பாராட்டு !

 
2015ஆம் ஆண்டு நடைபெற்ற 10 வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவி எம்.டி பர்வின் சுல்தானா ( த/பெ முஹம்மது தவ்பீக் ) 497 / 500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தி இருந்தார்.

இவருக்கு தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கும், நமதூருக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவி பர்வீன் சுல்தானை பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியை சுராஜ், உதவி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், சக மாணவிகள், பெற்றோர் - உறவினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மாணவிக்கு வழங்கியுள்ள பாராட்டு சான்றிதழில் கூறியிருப்பதாவது...

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.