இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மறைவையொட்டி, அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தின் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷெரிப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மறைந்த மாமேதை ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் நல சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷெரிப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மறைந்த மாமேதை ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் நல சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.