.

Pages

Tuesday, October 20, 2015

மரண அறிவிப்பு [ தினகரன் அதிரை நிருபர் செல்வகுமார் தகப்பனார் ]

அதிரை சால்ட் லேன் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தினகரன் நாளிதழின் அதிரை நிருபராக பணியாற்றி வருகிறார். இவரது தகப்பனார் செல்வராஜ் ( வயது 68 ). இன்று இரவு 7.30 மணியளவில் இவரது இல்லத்தில் காலமாகிவிட்டார்.

அன்னாரது இறுதி சடங்கு நாளை பகல் 2 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரை இழந்து வாடும் நிருபர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.

8 comments:

  1. நண்பர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  2. அன்னாரை இழந்து வாடும் நிருபர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  3. அன்னாரை இழந்து வாடும் நிருபர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete

  4. அன்னாரை இழந்து வாடும் நிருபர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete

  5. அன்னாரை இழந்து வாடும் நிருபர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    எங்களது நண்பரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெருவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  7. அன்னாரை இழந்து வாடும் நிருபர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  8. அன்னாரை இழந்து வாடும் நிருபர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.