முன்னதாக அதிரை அஹமது ஹாஜா தமுமுக மாவட்ட பொருளாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய நிர்வாகிகளுக்கு தமுமுக மற்றும் மமகவினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
Tuesday, October 27, 2015
தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக அஹமது ஹாஜா மீண்டும் நியமனம் !
முன்னதாக அதிரை அஹமது ஹாஜா தமுமுக மாவட்ட பொருளாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய நிர்வாகிகளுக்கு தமுமுக மற்றும் மமகவினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுநலம் சிறக்கப் பணியாற்ற நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்று யாரு யாரோ ஆண்டாங்க! ஒன்னும் புரியலே, இப்போ யாரு யாரோ வாயை திறக்கிறாங்க!! ஒன்னும் புரியலே,, ஆனா!!! நாளுக்கு நாள் கட்சிகள் வேறு முளைக்குது,,, பணம் சம்பாதிக்க துடிக்குது!!!! ஆனா ஏமாந்த தலைகள் யாரும் உண்டோ என்று தேடுது!? ஆனா, இரவில் மட்டும் கிராணி கடைக்கு அருகில் உள்ள உள்ளே இடத்தில் இடியாப்பம் கோழி பிரட்டல், ஈரல் வறுவல் இதுக்கு குறைச்சலே இல்லே. இது மக்களின் காசுகளில் தானாம்.
ReplyDeleteஅடுத்தவன் சொத்தே அபரிகரிக்கிறான், அடுத்தன் பணத்தை ஆட்டை போடுகிறான், அடுத்தவன் பொண்டாட்டியை குறி வைக்கிறான், நாளைக்கு உன் பொண்டாட்டியை குறிவைப்பான், நாளை மறுநாள் உன் சொத்து அபகரிப்படும். அந்த எம் ஜி ஆர் காலந்தொட்டு மேலத்தெருவில் தண்ணீர் அபகரிப்பட்டு வருது. இதை பல குடும்பங்கள் வெறுங் குடத்தோடு வேடிக்கை பார்க்குது.
தவறை சரி செய்ய போனா சட்டை கிழியுது, வெற்று அதிகாரம் உச்சிக்கு ஏறுது, காரணமுள்ள அதிகாரம் பின் வாங்குது, என்ன நடக்குது இங்கே. நாளைக்கு மறுமையில் மஹ்ஷர் மைதானம் என்று இருக்குதே, இங்கு தண்ணியை திருடினா நாளைக்கு அங்கு தண்ணி கிடைக்காதே, பயம் இல்லையோ. இனியாவது திருந்த பாருங்க. மக்களின் வயிறு எரிச்சல் கூடாதுப்பா.
மையதத்தா போன கச்க்கு தலைவன் ஒரு கேடு
ReplyDelete