கள்ளச்சாராயம் மற்றும் மதுவிலக்குக் குற்றங்கள், குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை பொதுமக்கள் இலவச தொலைப்பேசி 10581 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம் மயில்வாகனன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளச்சாராயம் மற்றும் மதுவிலக்குக் குற்றங்கள், குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை பொதுமக்கள் இலவச தொலைப்பேசி 10581 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் பொதுமக்கள் மற்றும் தகவல் தருபவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். மேலும் உடனுக்குடன் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்' என இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம் மயில்வாகனன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளச்சாராயம் மற்றும் மதுவிலக்குக் குற்றங்கள், குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை பொதுமக்கள் இலவச தொலைப்பேசி 10581 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் பொதுமக்கள் மற்றும் தகவல் தருபவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். மேலும் உடனுக்குடன் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்' என இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.