அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 29 வது மாதாந்திர கூட்டம் கடந்த 11/12/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. நிஜாமுதீன் காக்கா ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. A.M. அஹமது ஜலீல் (துணை செயலாளர்)
சிறப்புரை : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : சகோ. ஹாஜா அஹமது ( இணை பொருளாளர் )
தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் வழங்கி வரும் மாதாந்திர பென்ஷன் விசயமாக ஆலோசித்து தலைமையகத்தின் தேவையின் அடிப்படையில் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக கூடுதலாக 12 நபருக்கு மாதம் ரூ 600/- வீதம் வரும் ஜனவரி முதல் ஒரு வருடத்திற்கு செலுத்துவதென முடிவு செய்யப்பட்டது.
2) ILMI - IAS - IPS அகாடமி சார்பாக மாணவர்களுக்கு நினைவாற்றல் மற்றும் அறிவு திறன் மேம்படுத்துவதற்காக நமதூர் 10th,+2 மாணவர்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி முகாம் நடத்துவதற்காக ஆலோசனை செய்யப்பட்டு அதன் முயற்சியில் நமதூர் கல்வியாளர்களையும் தலைமையகத்துடன் தொடர் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு விரைவில் நிறைவேர்வதற்காக துஆ செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
3) சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரவு பகலாக நமதூர் சகோதரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்காக அல்லாஹ் அவர்களுக்கு முழு ஆரோக்கியத்தை வழங்குவதற்காக நாம் அனைவரும் துஆ செய்வோமாக என கேட்டு கொள்ளப்பட்டது.
4) வரும் கூட்டத்தில் மேலும் நமது அதிரை வாழ் ரியாத் சகோதரர்களை அழைப்பதென முடிவு செய்யப்பட்டது. முடிந்தளவு தவிர்க்கபடாத காரணத்தால் வர இயலாத சகோதரர்கள் அதற்கான மாதாந்திர சந்தா தொகையை பொருப்புதாரிடம் ஒப்படைக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது.
5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 8-ம் தேதி JANUARY 2016 மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. நிஜாமுதீன் காக்கா ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. A.M. அஹமது ஜலீல் (துணை செயலாளர்)
சிறப்புரை : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : சகோ. ஹாஜா அஹமது ( இணை பொருளாளர் )
தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் வழங்கி வரும் மாதாந்திர பென்ஷன் விசயமாக ஆலோசித்து தலைமையகத்தின் தேவையின் அடிப்படையில் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக கூடுதலாக 12 நபருக்கு மாதம் ரூ 600/- வீதம் வரும் ஜனவரி முதல் ஒரு வருடத்திற்கு செலுத்துவதென முடிவு செய்யப்பட்டது.
2) ILMI - IAS - IPS அகாடமி சார்பாக மாணவர்களுக்கு நினைவாற்றல் மற்றும் அறிவு திறன் மேம்படுத்துவதற்காக நமதூர் 10th,+2 மாணவர்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி முகாம் நடத்துவதற்காக ஆலோசனை செய்யப்பட்டு அதன் முயற்சியில் நமதூர் கல்வியாளர்களையும் தலைமையகத்துடன் தொடர் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு விரைவில் நிறைவேர்வதற்காக துஆ செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
3) சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரவு பகலாக நமதூர் சகோதரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்காக அல்லாஹ் அவர்களுக்கு முழு ஆரோக்கியத்தை வழங்குவதற்காக நாம் அனைவரும் துஆ செய்வோமாக என கேட்டு கொள்ளப்பட்டது.
4) வரும் கூட்டத்தில் மேலும் நமது அதிரை வாழ் ரியாத் சகோதரர்களை அழைப்பதென முடிவு செய்யப்பட்டது. முடிந்தளவு தவிர்க்கபடாத காரணத்தால் வர இயலாத சகோதரர்கள் அதற்கான மாதாந்திர சந்தா தொகையை பொருப்புதாரிடம் ஒப்படைக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது.
5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 8-ம் தேதி JANUARY 2016 மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.