.

Pages

Monday, December 28, 2015

அதிரை திமுக புதிய நிர்வாகிகளுக்கு பழஞ்சூர் K. செல்வம் வாழ்த்து !

அதிரை பேரூர் திமுகவின் கலந்தாலோசனைக் கூட்டம் திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிரை பேரூர் திமுக அவைத்தலைவராக ஜே. சாகுல் ஹமீது, பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளராக மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது,13 வது வார்டு செயலாளராக எல்.எம்.எஸ் சைஃபுதீன், 16 வது வார்டு செயலாளராக என்.ஏ முஹம்மது யூசுப் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம குணசேகரன், திமுக ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, துணை செயலாளர் அன்சர்கான், கவுன்சிலர் முஹம்மது ஷெரீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

2 comments:

  1. மாஷாஅல்லாஹ் வாழ்த்துகள் மற்றும் காகா இத்ரீஸ்மரைக்கா அவர்களுடை பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் நன்றியுடன் தி மு கழகத்திற்கும் அதிரை நீயுஸ்க்கும்

    ReplyDelete
  2. மாஸா அல்லாஹ் வாழ்த்துக்கள் அனைத்து அதிரை திமுகவினருக்கும் மற்றும் பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளராக மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இத்ரீஸ் காக்கா அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.