அதிரை பேரூராட்சி 14 வது வார்டு உறுப்பினராக இருப்பவர் என்.கே.எஸ் முஹம்மது ஷெரீப் ( வயது 37 ). இந்நிலையில் இன்று காலை தனது இல்லத்திலிருந்து ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணமானார். வாகனம் அதிரை தவ்ஹீத் பள்ளி அருகே வந்த போது திடீரென சாலையின் குறுக்கே கடந்தசென்ற நபரால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளனர். இதில் முழங்கால், கைகளில் காயங்கள் ஏற்பட்டது. உடனே அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது. தகவலறிந்த இவரது நண்பர்கள் மருத்துவமனையில் முகாமிட்டு இவருக்கு வேண்டிய உதவிகளை உடனிருந்து செய்தனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tuesday, December 29, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.