பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிச. 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோரின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார். சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோருக்கு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், உருளை வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் அதை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோரின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார். சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோருக்கு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், உருளை வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் அதை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.