.

Pages

Tuesday, December 22, 2015

நபிகள் நாயகம் பிறந்த தினம்: தஞ்சை மாவட்டத்தில் 24 ந் தேதி மதுப்பானக் கடைகள்-கூடங்கள் மூட உத்தரவு !

எதிர்வரும் 24–ந் தேதி (வியாழக்கிழமை) நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு (மிலாது நபி) தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை விதிகளின்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்.எல்–2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்–3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்–3(ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் இயங்காது என மாவட்ட ஆட்சியர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.