அதிரை அடுத்துள்ள முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று 31.12.2015 நள்ளிரவு தொடங்கி 2016- ஆம்ஆண்டு துவங்கும் அதிகாலை 12-மணிக்கு நடைபெறுகிறது. இதில் சமூக ஆர்வலர் முத்துப்பேட்டை முகமதுமாலிக் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடந்து நடைபெறும் மதநல்லிணக்க புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் பிரமாண்டமான கேக்கை அனைத்து மத சகோதர்கள் வெட்டி சிறப்பிக்க உள்ளார்கள். எனவே இதனையே அழைப்பாக ஏற்று தாங்கள் அவசியம் கலந்துகொள்ள 'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
Thursday, December 31, 2015
முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா அழைப்பு!
Labels:
முத்துப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.