அதிரை அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெற்ற தடகளப்போட்டி மற்றும் மாநில அளவில் சென்னை, திருச்சியில் நடைபெற்ற குழு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடத்தப்பட்டது, பாராட்டு விழாவில் பள்ளி தாளாளர் வீ. சுப்பிரமணியன், முதல்வர் ஈஸ்வரன், மேலாளார் எஸ்.சுப்பையன், உடற்கல்வி ஆசிரியர் பி.சசிக்குமார், உடற்கல்வி ஆசிரியை பிரியா மற்றும் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடத்தப்பட்டது, பாராட்டு விழாவில் பள்ளி தாளாளர் வீ. சுப்பிரமணியன், முதல்வர் ஈஸ்வரன், மேலாளார் எஸ்.சுப்பையன், உடற்கல்வி ஆசிரியர் பி.சசிக்குமார், உடற்கல்வி ஆசிரியை பிரியா மற்றும் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.