பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி சேகரை ஆதரித்து அதிரை பேரூந்து நிலையத்தில் நடிகை பாத்திமா பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதில் அதிரை பேரூர் அதிமுக அவைத்தலைவர் முண்டாசு காதர், செயலாளர் பிச்சை, துணைச் செயலாளர் முஹம்மது தமீம், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார், அதிமுக வார்டு பொறுப்பாளர் ஹாஜா பகுருதீன், இளைஞர் பாசறை செயலாளர் அஹமது தாகிர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.













பார்த்தீர்களா? இது, இது, இதுதான் சர்ச்சைக்குரிய செய்தி. ஒரு நடிகை, அதுவும், முஸ்லிம் பெயரில் இருக்கும் நடிகை, அவளுடைய பிரச்சாரத்தைத் தொப்பி போட்டுக்கொண்டு "முஸ்லிம்கள்" கவனமாகக் கேட்கிறார்கள்; பார்க்கிறார்கள். இதைப் போன்றுதான் குஷ்புவின் பிரச்சாரமும். எங்கே போய்விட்டது அதிரையின் இஸ்லாமிய identity? அரசியல் சாக்கடையில் வீழ்ந்துகொண்டு, அறிவை அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள். அவர்களுக்கு அல்லாஹ் நற்சிந்தனையைக் கொடுக்கட்டும்!
ReplyDeleteபார்த்தீர்களா? இது, இது, இதுதான் சர்ச்சைக்குரிய செய்தி. ஒரு நடிகை, அதுவும், முஸ்லிம் பெயரில் இருக்கும் நடிகை, அவளுடைய பிரச்சாரத்தைத் தொப்பி போட்டுக்கொண்டு "முஸ்லிம்கள்" கவனமாகக் கேட்கிறார்கள்; பார்க்கிறார்கள். இதைப் போன்றுதான் குஷ்புவின் பிரச்சாரமும். எங்கே போய்விட்டது அதிரையின் இஸ்லாமிய identity? அரசியல் சாக்கடையில் வீழ்ந்துகொண்டு, அறிவை அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள். அவர்களுக்கு அல்லாஹ் நற்சிந்தனையைக் கொடுக்கட்டும்!
ReplyDeleteபாத்திமா பாபு ஒரு கிறிஸ்தவ பென். பாத்திமா என்னும் பெயரை கிறிஸ்தவர்களும் சூட்டுவர்
Deleteபாத்திமா பாபு ஒரு கிறிஸ்தவ பென். பாத்திமா என்னும் பெயரை கிறிஸ்தவர்களும் சூட்டுவர்
Deleteஸ்டாலின்க்கு பிடித்த பாத்திமா பாபு தேர்தல் பிரசாரம் admk க்கு
ReplyDeleteஅரசியல் சாக்கடையில் வீழ்ந்துகொண்டு, அறிவையும் ஈமான்யும் அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஹாரமான காசுகளை நாம்பிக்கொண்டு கட்சித் தொண்டர்கள்.. அவர்களுக்கு அல்லாஹ் நற்சிந்தனையைக் கொடுக்கட்டும்!
ReplyDeleteஅட டிவி ல் செய்தி வாசித்துகொண்டிருந்தவர் மக்களை சந்திக்க வந்துட்டார் கேளுங்க மக்களே கேளுங்க .. சொல்லுவதெல்லாம் உண்மை தான் ....விலைவாசி உயர்வு., பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் என்று லோக்சபா தேர்தலில் வாய்கிழிய பேசினீர்.., 37 அடிமைகள் டெல்லிக்கு அனுப்பிவைத்தோம் யாராவது இப்போ மக்களுக்காக குரல்கொடுக்கிரார்களா? இப்போ 217 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று ஆருடம் கூறுகிறார்..நீங்க ஒரு நட்சத்திர பேச்சாளராக இருக்கலாம் அதற்காக நீங்க கை காட்டுற ஆசாமிகெல்லாம் ஓட்டு போடமுடியாது அதிரையர் ஒட்டு மண்ணின் மைந்தருக்கே!, நூறுக்கும்... சோறுக்கும்... பீருக்கும்... அடிமையாக்கியது யாரு? முத்தமிழ் வித்தகரை ரொம்ப அட்டாக் பண்றாங்க இது பழைய கதைய நெனச்சி விரோதம் கொல்றமாதிரி தெரியுது.
ReplyDeleteசரி போகட்டும் ... 17 ம் தேதிவரை கானதவர்களையும் காணலாம் ..கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சிதான்.