.

Pages

Monday, May 9, 2016

பட்டுக்கோட்டையில் பள்ளிவேன் பழுது பார்க்கும் போது வேன் தீப்பிடித்து எரிந்தது !

 
பட்டுக்கோட்டை மே-09
பட்டுக்கோட்டை பொருமாள்கோவில் ஆற்றுப்பாலம் அருகில் உள்ள மெசியா டிங்கர் ஒர்க்ஸ் என்ற வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்கு பாப்பாநாட்டை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் பழுதுபார்க்கும் பணிக்காக விடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று மாதியம் வாகனத்தில் வெல்டிங் வேலை பார்த்த போது சிதறிய தீப்பொறி வாகனத்தின் இருக்கையில் விழந்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கூடி தீயை அனைக்க முயற்சித்தனர்.

அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தீயனைப்புத்துறையினர் தீப்பிடித்த பள்ளி வேனை தண்ணீர் பாய்ச்சி அனைத்தனர். இதனருகில் குடியிருப்பு மற்றும் நிறைய கடைகள், மெக்கானிக் செட்டுகள் இருக்கும் நிலையில் விரைந்து பொதுமக்கள் தீயை அனைக்க எடுத்த நடவடிக்கையினால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.