தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில். நேர்மையாக வாக்களிக்க வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தியாளர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்,சுப்பையன். அவர்கள் தலைமையில் தலைமையில் நடைபெற்றது,
நடைபெற உள்ள 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்ற பொது தேர்தல் நியாயமாகவும். நேர்மையாகவும் நடைபெற இந்திய தேர்தல் ஆணையம். பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதன் ஒரு பகுதியாக இந்திய தேர்தல் ஆணையம் எதிர்வரும் 10-05-2016 அன்று காலை 10 மணியளவில் 100% நேர்மையாக வாக்காளர்கள் வாக்களிப்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,
கீழ்கண்ட இடங்களில் வாக்காளர் நேர்மையாக வாக்களிக்க உறுதி மொழி ஏற்க இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது,
1, மத்திய. மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் அவர்கள் பணிபுhpயும் இடத்திலேயே உறுதி மொழி ஏற்கவேண்டும்,
2, நகர்புறங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள். மென் பொருள் நிறுவனங்கள். தொழிலாளர் சங்கங்கள். மருத்துவமனையில் பணிபுரிpயும் மருத்துவர்கள். வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கான சங்கங்களிலும். அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் குடிசை பகுதியில் உள்ள நல சங்கங்கள். கட்டுமான ஊழியர்களுக்கான சங்கங்கள் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்கள் பணிபுhpயும் இடத்தில் உறுதி மொழி ஏற்கவேண்டும்,
3, ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள். கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் அதன் பணியாளர்கள். விவசாய சங்க பிரதிநிதிகள். சர்க்கரை ஆலை மற்றும் நெசவாலைகளில் பணிபுhpயும் பணியாளர்கள் உறுதி மொழி ஏற்கவேண்டும்,
4, முதன்முறையாக வாக்களிக்க உள்ள மாணவர்கள் அதிக அளவில் நேர்மையாக வாக்களிக்க உறுதி மொழி ஏற்கவேண்டும்,
5, தன்னார்வ தொண்டு நிறுவனங்களான லயன்ஸ் கிளப். ரோட்டரி சங்கங்கள். சுய சேவை நிறுவனங்களின் உறுப்பினர்கள் உறுதி மொழி ஏற்கவேண்டும்,
6, அரசியல் கட்சியினர் கண்டிப்பாக அவர்களது கட்சி அலுவலகங்களில் அந்த கட்சி உறுப்பினர்களுடன் உறுதி மொழி ஏற்கவேண்டும்,
7, பத்திhpக்கையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா அமைப்பில் பணிபுhpயும் பணியாளர்கள் உறுதி மொழி ஏற்கவேண்டும்,
8, தேர்தல் நடத்தும் அலுவலர்கள். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 100 வாக்களார்களுடன் அவர்களின் அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்க வேண்டும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் குறைந்தது 50 வாக்காளர்களுடன் கிராம அளவிலான விழிப்புணர்வு குழுவினருடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நேர்மையாக வாக்களிக்க உறுதி மொழி ஏற்கவேண்டும்,
உறுதி மொழி எடுக்கும் நிகழ்வினை நிழற்படம் எடுத்து அதனை மாவட்ட தேர்தல் அலுவலரின் மின்னஞ்சல் முகவரி ( deo_thanjavur@yahoo.co.in ) மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் அப் எண் 83000 23880ல் பதிவேற்றம் செய்திடும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,என்,சுப்பையன் அவர்கள் கேட்டுக்கொண்டார்,
முன்னதாக. ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அலுவலகங்களிலும். அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்,சுப்பையன் அவர்கள் ஆய்வு செய்தார்கள்,
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் திரு,மல்லிகஜூன். பாபநாசம். திருவையாறு சட்ட மன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் திரு,என்,ஆர்,கார்க். அவர்களும். மாவட்ட வருவாய் அலுவலர் திரு,பெ,சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் உடன் இருந்தனர்,
நடைபெற உள்ள 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்ற பொது தேர்தல் நியாயமாகவும். நேர்மையாகவும் நடைபெற இந்திய தேர்தல் ஆணையம். பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதன் ஒரு பகுதியாக இந்திய தேர்தல் ஆணையம் எதிர்வரும் 10-05-2016 அன்று காலை 10 மணியளவில் 100% நேர்மையாக வாக்காளர்கள் வாக்களிப்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,
கீழ்கண்ட இடங்களில் வாக்காளர் நேர்மையாக வாக்களிக்க உறுதி மொழி ஏற்க இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது,
1, மத்திய. மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் அவர்கள் பணிபுhpயும் இடத்திலேயே உறுதி மொழி ஏற்கவேண்டும்,
2, நகர்புறங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள். மென் பொருள் நிறுவனங்கள். தொழிலாளர் சங்கங்கள். மருத்துவமனையில் பணிபுரிpயும் மருத்துவர்கள். வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கான சங்கங்களிலும். அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் குடிசை பகுதியில் உள்ள நல சங்கங்கள். கட்டுமான ஊழியர்களுக்கான சங்கங்கள் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்கள் பணிபுhpயும் இடத்தில் உறுதி மொழி ஏற்கவேண்டும்,
3, ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள். கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் அதன் பணியாளர்கள். விவசாய சங்க பிரதிநிதிகள். சர்க்கரை ஆலை மற்றும் நெசவாலைகளில் பணிபுhpயும் பணியாளர்கள் உறுதி மொழி ஏற்கவேண்டும்,
4, முதன்முறையாக வாக்களிக்க உள்ள மாணவர்கள் அதிக அளவில் நேர்மையாக வாக்களிக்க உறுதி மொழி ஏற்கவேண்டும்,
5, தன்னார்வ தொண்டு நிறுவனங்களான லயன்ஸ் கிளப். ரோட்டரி சங்கங்கள். சுய சேவை நிறுவனங்களின் உறுப்பினர்கள் உறுதி மொழி ஏற்கவேண்டும்,
6, அரசியல் கட்சியினர் கண்டிப்பாக அவர்களது கட்சி அலுவலகங்களில் அந்த கட்சி உறுப்பினர்களுடன் உறுதி மொழி ஏற்கவேண்டும்,
7, பத்திhpக்கையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா அமைப்பில் பணிபுhpயும் பணியாளர்கள் உறுதி மொழி ஏற்கவேண்டும்,
8, தேர்தல் நடத்தும் அலுவலர்கள். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 100 வாக்களார்களுடன் அவர்களின் அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்க வேண்டும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் குறைந்தது 50 வாக்காளர்களுடன் கிராம அளவிலான விழிப்புணர்வு குழுவினருடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நேர்மையாக வாக்களிக்க உறுதி மொழி ஏற்கவேண்டும்,
உறுதி மொழி எடுக்கும் நிகழ்வினை நிழற்படம் எடுத்து அதனை மாவட்ட தேர்தல் அலுவலரின் மின்னஞ்சல் முகவரி ( deo_thanjavur@yahoo.co.in ) மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் அப் எண் 83000 23880ல் பதிவேற்றம் செய்திடும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,என்,சுப்பையன் அவர்கள் கேட்டுக்கொண்டார்,
நேர்மையாக வாக்களிக்க வாக்காளரின் உறுதிமொழி
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய இந்தியக் குடிமகனாகிய நான். என் நாட்டின் ஜனநாயக மரபுகளையும். சுதந்திரமான. நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் மாண்பையும் நிலைநிறுத்துவேன் என்றும். மேலும் இத்தேர்தலில் அச்சமின்றியும். பணமோ. பொருட்களோ பெறhமலும். எந்தவொரு தூண்டுதலுக்கும் உட்படாமலும் நேர்மையாக சிந்தித்து வாக்களிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன், தேர்தல் விதிமீறல்கள் குறித்த எந்த செயல் பற்றியும் நான் அறிய வந்தால். அதனை தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடைமுறைக்கு உட்படுத்துவேன் என்றும் உறுதி ஏற்கிறேன்,
VOTER'S PLEDGE ON ETHICAL VOTING
I, the citizen of India, having faith in Democracy, hereby pledge to vote ethically upholding the democratic traditions of my country and the dignity of free, fair and peaceful elections. I promise to vote in this election honesty, fearlessly and without taking money and without being influenced by any undue inducement. If I come to know of any malpractices, I shall bring it to the notice of electoral authorities for taking up corrective actions.முன்னதாக. ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அலுவலகங்களிலும். அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்,சுப்பையன் அவர்கள் ஆய்வு செய்தார்கள்,
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் திரு,மல்லிகஜூன். பாபநாசம். திருவையாறு சட்ட மன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் திரு,என்,ஆர்,கார்க். அவர்களும். மாவட்ட வருவாய் அலுவலர் திரு,பெ,சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் உடன் இருந்தனர்,
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.