.

Pages

Friday, November 18, 2016

அதிரையில் 19.40 மி.மீ, மதுக்கூரில் 22 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், நவ-18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மீண்டும் மழை பெய்தது. அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்தடை ஏற்பட்டது. தற்போது இப்பகுதியில் வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன.

இன்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிரையில் 19.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மதுக்கூரில் 22 மி.மீ, பட்டுக்கோட்டையில் 11 மி.மீ, பேராவூரணி 10 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.