அதிராம்பட்டினம், நவ-24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேட்டைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி அதிரை பேரூர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் முத்துகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அதிரை வடிவேல், அதிரை பேரூர் பொதுச்செயலர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சூரை. சண்முகம் கண்டன உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முரளி கணேஷ், மாநில மருத்துவப் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் இளவரசன், மாவட்ட துணைத் தலைவர் செம்பை கோவிந்தராஜ், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் பாலுசாமி, பட்டுக்கோட்டை நகரத்தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேட்டைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி அதிரை பேரூர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் முத்துகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அதிரை வடிவேல், அதிரை பேரூர் பொதுச்செயலர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சூரை. சண்முகம் கண்டன உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முரளி கணேஷ், மாநில மருத்துவப் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் இளவரசன், மாவட்ட துணைத் தலைவர் செம்பை கோவிந்தராஜ், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் பாலுசாமி, பட்டுக்கோட்டை நகரத்தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.