அதிரை நியூஸ்: நவ-27
அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடவுள்ளது. இந்நிலையில் அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான 'எடிஸலாட்' தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து அமீரகவாசிகளும் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 300க்கு மேற்பட்ட பொது இடங்களில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை இலவச அதிவேக வைபை (WIFI) சேவையை வழங்குகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச வைபை சேவைகளுடன் கூடுதலாக ஷாப்பிங் மால்கள், உயர்தர காபிடேரியாக்கள், கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பல்வேறு பொது இடங்களிலும் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் etisalat.ae/wifi என்ற இணைய தளத்திற்கு சென்றோ அல்லது ‘Around Me’ எனும் எடிஸலாட் ஆப் வழியாகவோ இலவச வைபை சேவை கிடைக்கும் இடங்களை அறியலாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடவுள்ளது. இந்நிலையில் அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான 'எடிஸலாட்' தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து அமீரகவாசிகளும் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 300க்கு மேற்பட்ட பொது இடங்களில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை இலவச அதிவேக வைபை (WIFI) சேவையை வழங்குகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச வைபை சேவைகளுடன் கூடுதலாக ஷாப்பிங் மால்கள், உயர்தர காபிடேரியாக்கள், கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பல்வேறு பொது இடங்களிலும் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் etisalat.ae/wifi என்ற இணைய தளத்திற்கு சென்றோ அல்லது ‘Around Me’ எனும் எடிஸலாட் ஆப் வழியாகவோ இலவச வைபை சேவை கிடைக்கும் இடங்களை அறியலாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.