அதிரை நியூஸ்: துபாய், நவ-17
எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதி நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் நினைவு தினமும் டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய தினமும் வருவதையொட்டி அரசுத்துறை ஊழியர்களுக்கான விடுமுறை தினங்களை அறிவித்துள்ளனர்.
சென்ற வருடத்தில் விடுமுறை தினம் மாற்றி அமைக்கப்பட்டது போலவே இந்த வருடமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் 30 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 1 ஆம் தேதி விடுமுறை விடப்படுகிறது. இதன் மூலம் டிசம்பர் 1 முதல் 3 வரை 3 தினங்கள் தொடர் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி ஞாயிறு முதல் அரசு அலுவலகங்கள் இயங்கும்.
அதேபோல் தனியார் துறை ஊழியர்களுக்கு டிசம்பர் 1 மற்றும் 2 தேதி ஆகிய 2 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றாலும் ஏற்கனவே சனிக்கிழமை விடுமுறையை அனுபவித்து வருபவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதி நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் நினைவு தினமும் டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய தினமும் வருவதையொட்டி அரசுத்துறை ஊழியர்களுக்கான விடுமுறை தினங்களை அறிவித்துள்ளனர்.
சென்ற வருடத்தில் விடுமுறை தினம் மாற்றி அமைக்கப்பட்டது போலவே இந்த வருடமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் 30 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 1 ஆம் தேதி விடுமுறை விடப்படுகிறது. இதன் மூலம் டிசம்பர் 1 முதல் 3 வரை 3 தினங்கள் தொடர் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி ஞாயிறு முதல் அரசு அலுவலகங்கள் இயங்கும்.
அதேபோல் தனியார் துறை ஊழியர்களுக்கு டிசம்பர் 1 மற்றும் 2 தேதி ஆகிய 2 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றாலும் ஏற்கனவே சனிக்கிழமை விடுமுறையை அனுபவித்து வருபவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.