.

Pages

Wednesday, November 30, 2016

அதிரை அருகே மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீசியன் மரணம் !

அதிராம்பட்டினம், நவ. 30:
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே பழவேரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் சே. வைரப்ப தவமணி (46). ஒப்பந்த அடிப்படையில் மின் வாரியத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் புதன்கிழமை முற்பகல் தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்திலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.