அதிரை நியூஸ்: துபாய், நவ-23
அமீரக தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பின்படி எதிர்வரும் 3 நாட்களுக்கு நாட்டின் வட பகுதிகளான ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய எமிரேட்டுகளில் பலத்த புழுதிக் காற்றைத் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவித்துள்ளது. எனவே, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புள்ளோர் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
துபை மற்றும் ஓமன் பகுதிகளில் கடல் பலமாக ஆர்ப்பரிப்பதுடன் சுமார் 7 அடி முதல் 10 அடி வரை அலைகளும் எழும். அதேவேளை துபை, அபுதாபி மற்றும் ராஸ் கைமா கடற் பிரதேசங்களில் அதிகமாக மழை பெய்யும் என்றாலும் நகருக்குள்ளும் அதன் தாக்கமிருக்கும்.
பனி மூட்டமும் அதிகரித்து காணப்படும் அதேவேளையில் தட்பவெப்பம் கடற்கரை பிரதேசங்களில் 28 டிகிரி முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரையும், நகருக்குள் 30 டிகிரி முதல் 32 டிகிரி வரையும், மலைப் பிரதேசங்களில் 23 டிகிரி முதல் 26 டிகிரி செல்ஷியஸ் வரை நிலவும் என்றும் அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரக தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பின்படி எதிர்வரும் 3 நாட்களுக்கு நாட்டின் வட பகுதிகளான ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய எமிரேட்டுகளில் பலத்த புழுதிக் காற்றைத் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவித்துள்ளது. எனவே, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புள்ளோர் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
துபை மற்றும் ஓமன் பகுதிகளில் கடல் பலமாக ஆர்ப்பரிப்பதுடன் சுமார் 7 அடி முதல் 10 அடி வரை அலைகளும் எழும். அதேவேளை துபை, அபுதாபி மற்றும் ராஸ் கைமா கடற் பிரதேசங்களில் அதிகமாக மழை பெய்யும் என்றாலும் நகருக்குள்ளும் அதன் தாக்கமிருக்கும்.
பனி மூட்டமும் அதிகரித்து காணப்படும் அதேவேளையில் தட்பவெப்பம் கடற்கரை பிரதேசங்களில் 28 டிகிரி முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரையும், நகருக்குள் 30 டிகிரி முதல் 32 டிகிரி வரையும், மலைப் பிரதேசங்களில் 23 டிகிரி முதல் 26 டிகிரி செல்ஷியஸ் வரை நிலவும் என்றும் அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.