அதிரை நியூஸ்: நவ-26
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து சமூக ஊடகங்களில் பொய்யான, கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் செய்யப்பட்டு பெண்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் நோக்குடன் விசிட் விசா சட்டதிட்டங்களில் கடும் கெடுபிடிகள் செய்யப்பட்டுள்ளன.
இனி விசிட் விசாவில் வரும் பெண்கள் கண்டிப்பாக ரிட்டர்ன் டிக்கெட் வைத்திருப்பதுடன் 4 நட்சத்திர ஹோட்டலில் அறை முன்பதிவும் செய்திருக்க வேண்டும், மேலும் 10 நாட்களுக்கு மட்டுமே ஓமனில் தங்க அனுமதிக்கப்படுவர். மேலும், நாட்டை விட்டு வெளியேறினால் மட்டுமே மீண்டும் விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். முன்பு 30 நாட்கள் வரை விசிட் விசாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம், தாய்லாந்து போலீஸூடன் இணைந்து ஓமன் போலீஸார் எடுத்த கூட்டு நடவடிக்கையின் வாயிலாக, தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதுடன் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 3 தாய்லாந்து நாட்டவர்களும் பிடிபட்டனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து சமூக ஊடகங்களில் பொய்யான, கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் செய்யப்பட்டு பெண்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் நோக்குடன் விசிட் விசா சட்டதிட்டங்களில் கடும் கெடுபிடிகள் செய்யப்பட்டுள்ளன.
இனி விசிட் விசாவில் வரும் பெண்கள் கண்டிப்பாக ரிட்டர்ன் டிக்கெட் வைத்திருப்பதுடன் 4 நட்சத்திர ஹோட்டலில் அறை முன்பதிவும் செய்திருக்க வேண்டும், மேலும் 10 நாட்களுக்கு மட்டுமே ஓமனில் தங்க அனுமதிக்கப்படுவர். மேலும், நாட்டை விட்டு வெளியேறினால் மட்டுமே மீண்டும் விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். முன்பு 30 நாட்கள் வரை விசிட் விசாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம், தாய்லாந்து போலீஸூடன் இணைந்து ஓமன் போலீஸார் எடுத்த கூட்டு நடவடிக்கையின் வாயிலாக, தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதுடன் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 3 தாய்லாந்து நாட்டவர்களும் பிடிபட்டனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.