"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 20-11-2016 ) மாலை கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாம்கோடு அஞ்சுவண்ணம் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியராக கடந்த 1963 ஆம் ஆண்டு பணியாற்றி அதிரைக்கு சொந்தக்காரர். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வராக பணியாற்றியவர். அயல் நாடுகளில் தமிழையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் வளர்த்தவர். 'அல் குர்ஆன் அருளுரைகள்', 'தமிழமுதம்' போன்ற அறிய நூல்களை எழுதியவர். பல்வேறு நாடுகளுக்கு சென்று பேச்சரங்க நிகழ்சிகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் சிறந்த எழுத்தாளர், கவிஞர் ஆவார்.
தகவல் உதவி:
கவிஞர் எம். முஹம்மது தாஹா
பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர்
பேராசிரியர் கலீலுர் ரஹ்மான்
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteநீண்ட வருடங்களுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சந்தித்துப் பேசிக் கொண்டு இருந்தோம். அருமையான தமிழ் பேராசிரியர். இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்.
ReplyDelete