பட்டுக்கோட்டை, நவ-24
தன் மீது கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கக்கோரி பட்டுக்கோட்டை காவல்துறையில் டிஎன்டிஜே பட்டுக்கோட்டை கிளைச் செயலர் முஹம்மது யஹ்யா புகார் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்து அமைப்பு நிர்வாகிகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, தஞ்சை மாவட்ட அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இளங்கோ, தன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, தனக்கும் தமது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கவும், அவர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கக்கோரியும் பட்டுக்கோட்டை நகர காவல்துறையில் டிஎன்டிஜே பட்டுக்கோட்டை கிளைச் செயலர் முஹம்மது யஹ்யா புகார் தெரிவித்து உள்ளார். அப்போது டிஎன்டிஜே மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் சென்றனர்.
தன் மீது கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கக்கோரி பட்டுக்கோட்டை காவல்துறையில் டிஎன்டிஜே பட்டுக்கோட்டை கிளைச் செயலர் முஹம்மது யஹ்யா புகார் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்து அமைப்பு நிர்வாகிகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, தஞ்சை மாவட்ட அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இளங்கோ, தன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, தனக்கும் தமது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கவும், அவர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கக்கோரியும் பட்டுக்கோட்டை நகர காவல்துறையில் டிஎன்டிஜே பட்டுக்கோட்டை கிளைச் செயலர் முஹம்மது யஹ்யா புகார் தெரிவித்து உள்ளார். அப்போது டிஎன்டிஜே மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.