அதிரை நியூஸ்: ஜன.31
சமீபத்தில் அபுதாபியின் மப்ரக் - குவைபத் நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது அறிந்ததே. அமீரகம் மற்றும் சவுதியை இணைக்கும் இந்த சர்வதேச சாலைக்கு ஷேக் கலீஃபா சர்வதேச சாலை என்ற பெயரும் சூட்டப்பட்டது.
இந்த சர்வதேச சாலையில் வாகனங்கள் பயணிக்க உச்சபட்ச வேகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லலாம். மணிக்கு 161 கி.மீ என்ற நிலையை எட்டும் போது போக்குவரத்து ரேடார் கேமிராக்களில் சிக்க நேரிடும்.
மேலும் இந்த சாலையில் பல புதிய நிரந்தர கேமிராக்களும், வாகனங்களில் பொருத்தப்பட்ட கேமிராக்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக அபுதாபி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சமீபத்தில் அபுதாபியின் மப்ரக் - குவைபத் நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது அறிந்ததே. அமீரகம் மற்றும் சவுதியை இணைக்கும் இந்த சர்வதேச சாலைக்கு ஷேக் கலீஃபா சர்வதேச சாலை என்ற பெயரும் சூட்டப்பட்டது.
இந்த சர்வதேச சாலையில் வாகனங்கள் பயணிக்க உச்சபட்ச வேகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லலாம். மணிக்கு 161 கி.மீ என்ற நிலையை எட்டும் போது போக்குவரத்து ரேடார் கேமிராக்களில் சிக்க நேரிடும்.
மேலும் இந்த சாலையில் பல புதிய நிரந்தர கேமிராக்களும், வாகனங்களில் பொருத்தப்பட்ட கேமிராக்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக அபுதாபி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.