அதிராம்பட்டினம், ஜன.20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்து உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளியில் 5 ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவரும் மனோரா பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனர் எஸ்.எம். முகமது முகைதீன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். போட்டிகளை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் டி.சுதாகர், எஸ். அனிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நடத்தினர். விழா முடிவில் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.சுமதி நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் விழா செய்து இருந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்து உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளியில் 5 ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவரும் மனோரா பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனர் எஸ்.எம். முகமது முகைதீன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். போட்டிகளை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் டி.சுதாகர், எஸ். அனிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நடத்தினர். விழா முடிவில் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.சுமதி நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் விழா செய்து இருந்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.