அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 69 வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் ஹாஜி அபூபக்கர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்கச் செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். சங்க முன்னாள் செயலர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் குடியரசு தின விழா பேருரை நிகழ்த்தினார்.
முன்னதாக சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கச் செயலர் எம்.எப் முஹம்மது சலீம் வரவேற்றார். விழா முடிவில் சங்கச் துணைச் செயலாளர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில்
சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் பேரூர் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், இளைஞர் சங்க நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவின் 69 வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் ஹாஜி அபூபக்கர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்கச் செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். சங்க முன்னாள் செயலர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் குடியரசு தின விழா பேருரை நிகழ்த்தினார்.
முன்னதாக சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கச் செயலர் எம்.எப் முஹம்மது சலீம் வரவேற்றார். விழா முடிவில் சங்கச் துணைச் செயலாளர் அப்துல் ரஹீம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில்
சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் பேரூர் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், இளைஞர் சங்க நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.