அதிராம்பட்டினம், ஜன.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்தது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு இருந்தது. அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் எதிரே வரும் நபர்கள் கூட தெரியாத அளவு பனி மூடி இருந்தது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர். சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. பனிப்பொழிவினால் கடும் குளிரும் இருந்தது. பனிப்பொழிவு காலை 9 மணி வரை நீடித்தது. இதன்பின்னர் கடும் வெயில் அடித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்தது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு இருந்தது. அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் எதிரே வரும் நபர்கள் கூட தெரியாத அளவு பனி மூடி இருந்தது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர். சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. பனிப்பொழிவினால் கடும் குளிரும் இருந்தது. பனிப்பொழிவு காலை 9 மணி வரை நீடித்தது. இதன்பின்னர் கடும் வெயில் அடித்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.