.

Pages

Thursday, January 25, 2018

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.25
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை வகுப்புகளை புறக்கணித்து ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்தக் கட்டண உயர்வு கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அரசின் இந்தத் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள், மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், கட்டண உயர்வைக் கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், அதிராம்பட்டினம் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.