பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திங்களன்று ஒன்றியச்செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் எம்.செல்வம், ஏ.கோவிந்தசாமி, கே.கிருஷ்ணமூர்த்தி, முருக.சரவணன், ஆர்.எஸ்.வீரப்பன், எஸ்.பாலகிருஷ்ணன், மெரினா ஆறுமுகம், நைனாமுகமது, பாண்டியன், மகேஸ்வரி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.