பேராவூரணி ஜன.25-
அநியாய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஓன்றியம், நகரம் சார்பில், பேராவூரணி இரயில் நிலையம் அருகில் வியாழன் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச்செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். ஒன்றியச்செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கண்டன உரையாற்றினார்.
தோழமை அமைப்பு நிர்வாகிகள் த.ம.பு.க கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் வெங்கடேசன், திராவிடர் விடுதலைக்கழகம் தா.கலைச்செல்வன் ஆதரித்து பேசினர். பூவளூர் மாணிக்கம், மாதர்சங்கம் இந்துமதி, சிஐடியு நீலமோகன், நகரக்குழு எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அநியாய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஓன்றியம், நகரம் சார்பில், பேராவூரணி இரயில் நிலையம் அருகில் வியாழன் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச்செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். ஒன்றியச்செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கண்டன உரையாற்றினார்.
தோழமை அமைப்பு நிர்வாகிகள் த.ம.பு.க கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் வெங்கடேசன், திராவிடர் விடுதலைக்கழகம் தா.கலைச்செல்வன் ஆதரித்து பேசினர். பூவளூர் மாணிக்கம், மாதர்சங்கம் இந்துமதி, சிஐடியு நீலமோகன், நகரக்குழு எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.