அதிரை நியூஸ்: ஜன.25
சிம்லாவில் இந்த ஆண்டிற்கான முதலாவது பனிப்பொழிவு சீசன் தொடங்கியது.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லா ஓர் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு வருடந்தோறும் பொழியும் பனியை ரசிப்பதற்காகவே பல்லாயிரக்கணக்காக சுற்றுலாவாசிகள் வருகை தருவர். சிம்லாவில் இந்த ஆண்டிற்கான உறைபனி சீசன் துவங்கியுள்ளதை அடுத்து எங்கெங்கும் வெண்பனி போர்த்தி கண்கள், உடல், மனது என குளிரூட்டி குதூகலிக்கச் செய்து கொண்டுள்ளது. இவ்வருடம் சிம்லா போக வாய்ப்பில்லாதவர்களுக்கு 'இலுப்பை பூ சர்க்கரை போல்' இப்படங்கள் சமர்ப்பணம்.
இறைவனின் படைப்பான இயற்கை அற்பதங்கள் ஒரு பக்கம் அழிவையும் இன்னொரு பக்கம் அழகையும் தரவல்லவை.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சிம்லாவில் இந்த ஆண்டிற்கான முதலாவது பனிப்பொழிவு சீசன் தொடங்கியது.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லா ஓர் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு வருடந்தோறும் பொழியும் பனியை ரசிப்பதற்காகவே பல்லாயிரக்கணக்காக சுற்றுலாவாசிகள் வருகை தருவர். சிம்லாவில் இந்த ஆண்டிற்கான உறைபனி சீசன் துவங்கியுள்ளதை அடுத்து எங்கெங்கும் வெண்பனி போர்த்தி கண்கள், உடல், மனது என குளிரூட்டி குதூகலிக்கச் செய்து கொண்டுள்ளது. இவ்வருடம் சிம்லா போக வாய்ப்பில்லாதவர்களுக்கு 'இலுப்பை பூ சர்க்கரை போல்' இப்படங்கள் சமர்ப்பணம்.
இறைவனின் படைப்பான இயற்கை அற்பதங்கள் ஒரு பக்கம் அழிவையும் இன்னொரு பக்கம் அழகையும் தரவல்லவை.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.