அதிரை நியூஸ்: ஜூன் 30
உலகின் சுமார் 80 நாடுகளிலிருந்து ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளை நிறைவேற்ற புனித யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர், இந்நிகழ்வுகளுக்கிடையில் ஒருபுறம் சிரியாவின் கொடுங்கோல் அரசு, இன்னொரு புறம் சவுதிக்கும் சிரியாவுக்கு ராஜரீக உறவுகள் பாதிக்கப்பட்ட நிலை, மற்றொருபுறம் பொதுமக்கள் உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு நாடு நாடாக அடைக்கலம் தேடியலையும் அவலம்.
இத்தைய துன்பியல் நிகழ்வுகளுக்கு இடையிலும் ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டின் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற 18,000 சிரிய ஹஜ் யாத்ரீகர்களுக்கும் அவர்களுடன் உடன் வரும் மருத்துவர் மற்றும் அரசுத் தரப்பு உதவிக்குழுக்கள் என 850 பேருக்கும் ஹஜ் செய்யத் தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பிற நாடுகளின் ஹஜ் பயணிகளைப் போலவே இவர்கள் மக்கா, மதினா மற்றும் இதர புனித ஸ்தலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளதை சர்வதேச முஸ்லீம் நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் யூசுப் அல் உதைமீன் அவர்கள் வரவேற்றுள்ளார்கள்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
உலகின் சுமார் 80 நாடுகளிலிருந்து ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளை நிறைவேற்ற புனித யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர், இந்நிகழ்வுகளுக்கிடையில் ஒருபுறம் சிரியாவின் கொடுங்கோல் அரசு, இன்னொரு புறம் சவுதிக்கும் சிரியாவுக்கு ராஜரீக உறவுகள் பாதிக்கப்பட்ட நிலை, மற்றொருபுறம் பொதுமக்கள் உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு நாடு நாடாக அடைக்கலம் தேடியலையும் அவலம்.
இத்தைய துன்பியல் நிகழ்வுகளுக்கு இடையிலும் ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டின் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற 18,000 சிரிய ஹஜ் யாத்ரீகர்களுக்கும் அவர்களுடன் உடன் வரும் மருத்துவர் மற்றும் அரசுத் தரப்பு உதவிக்குழுக்கள் என 850 பேருக்கும் ஹஜ் செய்யத் தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பிற நாடுகளின் ஹஜ் பயணிகளைப் போலவே இவர்கள் மக்கா, மதினா மற்றும் இதர புனித ஸ்தலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளதை சர்வதேச முஸ்லீம் நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் யூசுப் அல் உதைமீன் அவர்கள் வரவேற்றுள்ளார்கள்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.