நுகர்வோர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தோடு ஆடி மாத சிறப்பு குலுக்கல். ரம்ஜான் பண்டிகை, தீபாவளி பண்டிகை, கிருஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என பண்டிகைகளை முன் வைத்து பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்துவதன் மூலம் பொருட்களின் விலை கூட்டியும், அளவை குறைத்தும், தரமற்ற மற்றும் பழைய மற்றும் கலப்பட விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.
மேற்படி செயல்கள் பரிசுப் போட்டிகள் தடைச்சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத்திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978. தமிழ்நாடு நாடு பரிசுத்திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகிய சட்டங்களின் படி பரிசுப்போட்டிகள் நடத்துவது சட்டத்திற்கு விரோதமான செயலாகும், மேலும், மேற்படி சட்டங்களை மீறி பரிசு குலுக்கல் திட்டங்களை அமுல்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, நுகர்வோர்கள் மேற்கண்ட பரிசுத்திட்டங்களை கண்டு ஏமாறவேண்டாம் என்றும் அவ்வாறு பரிசுத்திட்டங்களை அமுல்படுத்தும் வணிக நிறுவனங்களின் மீது பரிசுப் போட்டிகள் தடைச்சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத்திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978, தமிழ்நாடு நாடு பரிசுத்திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகிய சட்டங்களின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தோடு ஆடி மாத சிறப்பு குலுக்கல். ரம்ஜான் பண்டிகை, தீபாவளி பண்டிகை, கிருஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என பண்டிகைகளை முன் வைத்து பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்துவதன் மூலம் பொருட்களின் விலை கூட்டியும், அளவை குறைத்தும், தரமற்ற மற்றும் பழைய மற்றும் கலப்பட விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.
மேற்படி செயல்கள் பரிசுப் போட்டிகள் தடைச்சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத்திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978. தமிழ்நாடு நாடு பரிசுத்திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகிய சட்டங்களின் படி பரிசுப்போட்டிகள் நடத்துவது சட்டத்திற்கு விரோதமான செயலாகும், மேலும், மேற்படி சட்டங்களை மீறி பரிசு குலுக்கல் திட்டங்களை அமுல்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, நுகர்வோர்கள் மேற்கண்ட பரிசுத்திட்டங்களை கண்டு ஏமாறவேண்டாம் என்றும் அவ்வாறு பரிசுத்திட்டங்களை அமுல்படுத்தும் வணிக நிறுவனங்களின் மீது பரிசுப் போட்டிகள் தடைச்சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத்திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978, தமிழ்நாடு நாடு பரிசுத்திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகிய சட்டங்களின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.