அதிராம்பட்டினம், ஜூன் 16
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1, 2, 3 சார்பில், பெருநாள் திடல் தொழுகை, அதிரை ஈசிஆர் சாலை, தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில் (என்.எம்.எஸ் ஜெஹபர் அலி மைதானம்), சி.எம்.பி லேன் ஏ.எல்.எம் பள்ளிக்கூடம், மேலத்தெரு சாணாவயல் ஆகிய 3 இடங்களில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
கிளை-1 சார்பில்,
அதிரை ஈசிஆர் சாலை, தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற திடல் தொழுகையில், சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் பேச்சாளர் ஹாபிஸ் மிஸ்க் கலந்துகொண்டு பெருநாள் பேருரை நிகழ்த்தினார்.
கிளை-2 சார்பில்,
சி.எம்.பி லேன் ஏ.எல்.எம் பள்ளிக்கூடம் அருகில் நடைபெற்ற திடல் தொழுகையில், சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு பெருநாள் பேருரை நிகழ்த்தினார்.
கிளை-3 சார்பில்,
மேலத்தெரு சாணாவயல் மஸ்ஜித் அல் ஹிதாயா அருகில் நடைபெற்ற திடல் தொழுகையில், சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் பேச்சாளர் ஆவணம் இனாமுல் மிஸ்க் கலந்துகொண்டு பெருநாள் பேருரை நிகழ்த்தினார்.
3 இடங்களில் நடைபெற்ற திடல் தொழுகையில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1, 2, 3 சார்பில், பெருநாள் திடல் தொழுகை, அதிரை ஈசிஆர் சாலை, தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில் (என்.எம்.எஸ் ஜெஹபர் அலி மைதானம்), சி.எம்.பி லேன் ஏ.எல்.எம் பள்ளிக்கூடம், மேலத்தெரு சாணாவயல் ஆகிய 3 இடங்களில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
கிளை-1 சார்பில்,
அதிரை ஈசிஆர் சாலை, தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற திடல் தொழுகையில், சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் பேச்சாளர் ஹாபிஸ் மிஸ்க் கலந்துகொண்டு பெருநாள் பேருரை நிகழ்த்தினார்.
கிளை-2 சார்பில்,
சி.எம்.பி லேன் ஏ.எல்.எம் பள்ளிக்கூடம் அருகில் நடைபெற்ற திடல் தொழுகையில், சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு பெருநாள் பேருரை நிகழ்த்தினார்.
கிளை-3 சார்பில்,
மேலத்தெரு சாணாவயல் மஸ்ஜித் அல் ஹிதாயா அருகில் நடைபெற்ற திடல் தொழுகையில், சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் பேச்சாளர் ஆவணம் இனாமுல் மிஸ்க் கலந்துகொண்டு பெருநாள் பேருரை நிகழ்த்தினார்.
3 இடங்களில் நடைபெற்ற திடல் தொழுகையில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.