அதிராம்பட்டினம், பிலால் நகரைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹூம் 'கோமேனி' என்கிற முகமது கவுஸ் அவர்களின் மருமகனும், ஜெய்னுலாபுதீன், முஹம்மது, ரியாளுதீன் ஆகியோரின் தகப்பனாரும், யாசர் அரபாத் அவர்களின் மாமனாருமாகிய அப்துல்லா (வயது 53) அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் பிலால் நகர் பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30-06-2018) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete